Friday 26 October 2012

அறிவியல் தமிழ் மன்றம் – புதிய கல்வி முறைமை அறிமுகம்



அறிவியல் தமிழ் மன்றம் – புதிய கல்வி முறைமை அறிமுகம்

உணர்வு பூர்வமாக செயல்பட நம்மவர்கள் தயங்குவது கிடையாது.

உணர்வு பூர்வமாக அணுகும்  பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுக வேண்டும், சரிதான்

ஆனால் – தமிழ் மாணவர்கள் தமிழை விட்டு அகன்று செல்கிறார்கள் எண்ணும் பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுகுவதால் மேலும் பாதிப்பு மட்டுமே ஏற்படும்.

பயன்தரும் வரைதான் மரியாதை – இது மனிதர்களுக்கும் பொருந்தும் – மொழிகளுக்கும் பொருந்தும்

பயன் தராத மனிதர்களை – மொழிகளை மறுக்க மறக்க மனித மூளை தயங்காது.

எதார்த்தம் – ஒரு கசப்பான பதார்த்தம் – இந்த நிலையை நேரிடையாக சந்திக்கும்.




No comments:

Post a Comment