அறிவியல் தமிழ் மன்றம் – புதிய கல்வி முறைமை
அறிமுகம்
உணர்வு பூர்வமாக செயல்பட நம்மவர்கள் தயங்குவது
கிடையாது.
உணர்வு பூர்வமாக அணுகும் பிரச்சனையை உணர்வு
பூர்வமாக அணுக வேண்டும், சரிதான்
ஆனால் – தமிழ் மாணவர்கள் தமிழை விட்டு அகன்று
செல்கிறார்கள் எண்ணும் பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுகுவதால் மேலும் பாதிப்பு
மட்டுமே ஏற்படும்.
பயன்தரும் வரைதான் மரியாதை – இது மனிதர்களுக்கும்
பொருந்தும் – மொழிகளுக்கும் பொருந்தும்
பயன் தராத மனிதர்களை – மொழிகளை மறுக்க மறக்க
மனித மூளை தயங்காது.
எதார்த்தம் – ஒரு கசப்பான பதார்த்தம் – இந்த நிலையை
நேரிடையாக சந்திக்கும்.
No comments:
Post a Comment